நடைபாதை வியாபாரம்
6:20 AM |
யாழ் நகர பஸ் தரிப்பிடத்தில் அதிகளவான மக்கள் நடைபாதை வியாபாரத்தை
மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இளநீர,; பழங்கள், கச்சான், மாங்காய்,
விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை விற்கின்றனர். யாழ் பஸ்
தரிப்பிடத்திற்கு வரும் மக்கள் இங்கு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்
நடைபாதை வியாபாரத்தை அதிக வயதானவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment